அதிகாலையில் எழும் போது நேற்று இருந்தளவுக்கு இன்று வலி இல்லை என்ற எண்ணமே சுபிக்கு தெம்பைத் தந்தது. உடல் இன்னும் அலுப்பைச் சுமந்திருந்தாலும், இரண்டு நாட்களாக கலைந்து கிடந்த வீட்டை முதலில் கூட்டிப் பெருக்கி......
மதியம் சரியாக பன்னிரெண்டரை மணியிருக்கும். இது ஆடி மாதம் கடைசிக்கிழமை. வெய்யில் 35°யில் அடித்துக்கொண்டிருக்கின்றது. அனல் காற்று, ஜன்னலை திறந்து வெளியே பார்க்கமுடியவில்லை. எனக்கு மாலை நேர வேலை. வேலை முடிந்து வந்து சாப்பிட்டு...
அண்மையில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் காத்திருப்பு என்ற தலைப்பில் என் கண்முண் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் ஒரு சிறுகதையை எழுதியிருந்தேன். அக்கதையை நண்பர் பஞ்சு, சுருக்கமாக பாராட்டி இருந்தார். அவரை நண்பருக்கும் மேலாக எனது குடும்பத்தில்......
‘விளம்பி’யது விரைந்து விழி மலரும் உளமதில் உள்ள குறை யகலும் வலம் வந்து வண்டமிழ் மொழிபேசி குலமகளே! நலம்பயக்க வா!மகளே! ஒருமைபட்டு ஓரினமாய் ஒளிர்ந்து வா! வெறுமையில் வெந்து விடும் வேற்றினமே! வறுமையை வாளெடுத்து......
பந்தியிலே இடமில்லேன்னானாம், கிழிஞ்ச இலை போதும்னானாம்’ என்பது எங்கள் ஊர் பழமொழி; 60 ஆண்டுகளுக்கும் மேலாக நினைவில் தங்கிப்போனது. சாப்பாட்டுப் பந்தியில் இடம் இல்லை அல்லது இடம் மறுக்கப்படும்போது, ‘அடுத்த பந்திக்கு வாருங்கள்’ என்று......