13.1 C
France
May 28, 2023

Category : இலக்கியம்

இலக்கியம்

‘தான்’ அமுதம் இறவாதது : நாகரத்தினம் கிருஷ்ணா

Editorial
எல்லா உயிரும் இன்ப மெய்துக. எல்லா உடலும் நோய் தீர்க. எல்லா உணர்வும் ஒன்றாதலுணர்க. ‘தான்’ வாழ்க. அமுதம் எப்போதும் இன்பமாகுக....
சிறுகதைகள்

கோப்பையில் தெரிவது!

Editorial
அதிகாலையில் எழும் போது நேற்று இருந்தளவுக்கு இன்று வலி இல்லை என்ற எண்ணமே சுபிக்கு தெம்பைத் தந்தது. உடல் இன்னும் அலுப்பைச் சுமந்திருந்தாலும், இரண்டு நாட்களாக கலைந்து கிடந்த வீட்டை முதலில் கூட்டிப் பெருக்கி......
இலக்கியம்

நுண் கதை – 10 : பார்தீ

Editorial
மதியம் சரியாக பன்னிரெண்டரை மணியிருக்கும். இது ஆடி மாதம் கடைசிக்கிழமை. வெய்யில் 35°யில் அடித்துக்கொண்டிருக்கின்றது. அனல் காற்று, ஜன்னலை திறந்து வெளியே பார்க்கமுடியவில்லை. எனக்கு மாலை நேர வேலை. வேலை முடிந்து வந்து சாப்பிட்டு...
சிறுகதைகள்

கடவுள் இருக்கான் குமாரு : பிரேமா மகள்

பிரேமா மகள்
குழந்தையாகவே இருந்துவிடலாம்ன்னு சில சமயம் நினைக்கிறோம். ஆனால் குழந்தைகளுக்குத்தான் ஏமாற்றங்களையும் வருத்தங்களையும் தாங்கும் சக்தியில்லை....
இலக்கியம்பதிவுகள்

கொரோனா பூனை !

வெண் துகில் வெயில் வேய்ந்த முற்கோடை காலம். வீட்டுக் கதவை இழுத்துச் சாத்திவிட்டு வெளியில் நிற்கிறேன். வளையிலிருந்து வெளிவந்த வயல் எலியின் மனநிலை....
இலக்கியம்

மெய்போலும்மே மெய்போலும்மே!

அண்மையில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் காத்திருப்பு என்ற தலைப்பில் என் கண்முண் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் ஒரு சிறுகதையை எழுதியிருந்தேன். அக்கதையை நண்பர் பஞ்சு, சுருக்கமாக பாராட்டி இருந்தார். அவரை நண்பருக்கும் மேலாக எனது குடும்பத்தில்......
இலக்கியம்

சிறந்து வருக! சித்திரை மகளே!

Editorial
‘விளம்பி’யது விரைந்து விழி மலரும் உளமதில் உள்ள குறை யகலும் வலம் வந்து வண்டமிழ் மொழிபேசி குலமகளே! நலம்பயக்க வா!மகளே! ஒருமைபட்டு ஓரினமாய் ஒளிர்ந்து வா! வெறுமையில் வெந்து விடும் வேற்றினமே! வறுமையை வாளெடுத்து......
இலக்கியம்

கிழிந்த இலை போதும் !

Editorial
பந்தியிலே இடமில்லேன்னானாம், கிழிஞ்ச இலை போதும்னானாம்’ என்பது எங்கள் ஊர் பழமொழி; 60 ஆண்டுகளுக்கும் மேலாக நினைவில் தங்கிப்போனது. சாப்பாட்டுப் பந்தியில் இடம் இல்லை அல்லது இடம் மறுக்கப்படும்போது, ‘அடுத்த பந்திக்கு வாருங்கள்’ என்று......
இலக்கியம்

மூப்பறியா மூதுரை மூதாட்டி: “ஔவை” !

Editorial
மூப்பறியா சொற்சிலம்பில் முதுநூல் தந்தவள் மூப்புக்கு முத்தமிழ் காப்பு. முத்தமிழின் மூதாதை மூதுரை முழக்கத்தில் சித்தமும் தெளிவடையும் நல்வழி நா! ஓத! வித்தக அன்னையவள் ஆத்திசூடிஅருளியவள் சத்தியப்பாட்டி ஒளவை யறி! -புதுவை வேலு...