பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுடனான சந்திப்பும், உற்சாக வார்த்தைகளும் சிவப்பிரகாசம் வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தன. தன்னிலிருந்து தலைமுறையையே மாற்றுவது என்று வைராக்கியத்தை மனது ஏற்றுக் கொண்டது....
கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களுக்கும், குறிப்பாகப் பெண்களுக்கும் கல்வி கற்பிக்கப்பட்டதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு அந்நாளில் நிலவியது. என்றாலும் அவற்றை எதிர்கொண்டு, கல்விப் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருந்த அதே வேளையில், விதவைப் பெண்களை மொட்டை அடிக்கும்...
எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் சரஸ்வதி பூஜை என்றால், வீடு வாசல் சுத்தம் செய்து, பாட புத்தகங்கள் தொடங்கி, டி.வி, டேப் ரெக்கார்டர் மின்னணு சாதனங்கள் முதல், கத்தி, அருவாள் மனை, கோடாரி,...
வணக்கம்! Bonjour! இன்று ‘பிரான்சின் தேசிய நாள்’ (Fête nationale française) எனப்படும் பஸ்தில் நாள் (Bastille Day) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ‘பஸ்தில்’ என்பது அந்நாளில் பாரீசிலிருந்த ஒரு சிறையாகும். இது அரச......
புதுபெண்ணுக்கு அட்வைஸ் பண்ணுவதற்காகவே, சொந்தபந்தத்தில் நாலு பேர் இருப்பார்களே, அந்த குடும்பஸ்திரிகள் எனக்கு தவறாது சொன்ன விசயம், `உன் புருஷன் மனசில் இடம் பிடிக்க ஒரே வழி, அவன் வயிற்றுக்கு ருசியா சமைச்சுப் போடு....
பிரான்சில் 30,143 கொம்யூன்களில் மேயர்கள் மற்றும் நகரமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற நகரமன்ற தேர்தலில் தமிழர்கள் பலர் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்....
கீழ்நமண்டி கிராமத்தில் தெற்குப்பகுதியில் உள்ள குன்றுகளால் சூழப்பட்ட பகுதி, பறவைகளாலும் சிறுநீர்நிலைகளாலும் பாறைகளாலும் மிக எழிலார்ந்த இடத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களைப் புதைத்த ஈமக்காடு அவர்களின் நாகரிக எச்சங்களும் உள்ளன....
Raveendran Natarajan -க்கு என்னுடைய பலகீனம் பிடிபட்டு போயிட்டு. தூண்டிலில் புழுவெல்லாம் மாட்டுவதில்லை. தூண்டிலை நீட்டினாலே சிக்கும் நிலையில் நானிருந்தேன். இந்த முறை உடன் சிக்கியவர்கள் டாக்டர் Karthik Raja R-வும், Osai Chezhiyan-னும்.......
மனித வாழ்க்கையில் புலம் பெயர்தல் ஓர் அங்கமாகிவிட்டது. இதற்குத்தான் என்றில்லை ஏதோ ஒன்றிற்காக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு புலம் பெயர்தல் நமக்கு வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறி இருக்கிறது. சொந்த மண்ணில்வாழ வாய்ப்புள்ளவர்கூட இரைதேடும்......