இரண்டு ஆண்டுகளாக நிலவிய கோவிட் நெருக்கடிகளுக்கு பிறகு, இந்தாண்டு சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சாம்ப்ஸ் எலிசீசில் பெருந்திரளாக கூடி 2023 புத்தாண்டை கொண்டாடி வரவேற்றுள்ளனர். ...
நவம்பர் 15 திங்கள் முதல், பிரான்சில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் சுகாதார நெறிமுறையின் 2 ஆம் நிலைக்குச் செல்லும் என தேசிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 9, செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள......
பிரான்சில் கொரோனா வைரசின் அறிகுறி மீண்டும் மிகுந்த அளவில் தென்படுவது கவலை அளிக்கிறது என பிரெஞ்சு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. பிரான்சில் கோவிட் தொற்றுநோய் குறித்த தினசரி அறிக்கை மற்றும் பொது சுகாதார பிரான்ஸ் மற்றும்......
வணக்கம்! Bonjour! இன்று ‘பிரான்சின் தேசிய நாள்’ (Fête nationale française) எனப்படும் பஸ்தில் நாள் (Bastille Day) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ‘பஸ்தில்’ என்பது அந்நாளில் பாரீசிலிருந்த ஒரு சிறையாகும். இது அரச......
பிரான்சில் டெல்டா வகை கோவிட் தொற்று ஊடுருவியிருக்கும் நிலையில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் திங்கள்கிழமை இரவு தொலைக்காட்சியில் உரையாற்றினார். நாட்டில் கோவிட் -19 டெல்டா வகை தொற்றின் பரவலை குறைப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகளை......
பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் சாமுவேல் பட்டியின் (Samuel Pati) இறுதி அஞ்சலி வைபவம் இன்று சொர்போன்(Sorbonne) பல்கலைக்கழக முற்றத்தில் குடியரசுக் காவலர்களது அரச மரியாதையுடன் நடைபெற்றது. இல் தெ பிரான்ஸ் கல்லூரிகளைச் சேர்ந்த......
பிரான்சில் 30,143 கொம்யூன்களில் மேயர்கள் மற்றும் நகரமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற நகரமன்ற தேர்தலில் தமிழர்கள் பலர் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்....
கோவிட் சிக்கலின் போது பிரான்சில் உணவின்றி தவித்த பலருக்கு உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி சேவை புரிந்தமைக்காக கமல்ஹாசன் நற்பணி மன்றத்தின் சேவையை பாராட்டி விருது வழங்கியுள்ளது பிரான்சிலுள்ள இந்திய தூதரகம்....