எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் சரஸ்வதி பூஜை என்றால், வீடு வாசல் சுத்தம் செய்து, பாட புத்தகங்கள் தொடங்கி, டி.வி, டேப் ரெக்கார்டர் மின்னணு சாதனங்கள் முதல், கத்தி, அருவாள் மனை, கோடாரி,...
புதுபெண்ணுக்கு அட்வைஸ் பண்ணுவதற்காகவே, சொந்தபந்தத்தில் நாலு பேர் இருப்பார்களே, அந்த குடும்பஸ்திரிகள் எனக்கு தவறாது சொன்ன விசயம், `உன் புருஷன் மனசில் இடம் பிடிக்க ஒரே வழி, அவன் வயிற்றுக்கு ருசியா சமைச்சுப் போடு....
அதிகாலையில் எழும் போது நேற்று இருந்தளவுக்கு இன்று வலி இல்லை என்ற எண்ணமே சுபிக்கு தெம்பைத் தந்தது. உடல் இன்னும் அலுப்பைச் சுமந்திருந்தாலும், இரண்டு நாட்களாக கலைந்து கிடந்த வீட்டை முதலில் கூட்டிப் பெருக்கி......