அண்மையில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் காத்திருப்பு என்ற தலைப்பில் என் கண்முண் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் ஒரு சிறுகதையை எழுதியிருந்தேன். அக்கதையை நண்பர் பஞ்சு, சுருக்கமாக பாராட்டி இருந்தார். அவரை நண்பருக்கும் மேலாக எனது குடும்பத்தில்......
மனித வாழ்க்கையில் புலம் பெயர்தல் ஓர் அங்கமாகிவிட்டது. இதற்குத்தான் என்றில்லை ஏதோ ஒன்றிற்காக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு புலம் பெயர்தல் நமக்கு வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறி இருக்கிறது. சொந்த மண்ணில்வாழ வாய்ப்புள்ளவர்கூட இரைதேடும்......