“கோவிட் 19 உலக மக்கள் எதிர்கொள்ளும் மிக பெரிய சவால். இது மனித குலத்தின் மிக சோதனையான காலம் தான். ஆனால் மக்கள் ஒன்றுபட்டு இதை எதிர்கொண்டு போராடி வெளியே வருவார்கள். நிச்சயம் விரைவில்...
பிரான்சில் 30,143 கொம்யூன்களில் மேயர்கள் மற்றும் நகரமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற நகரமன்ற தேர்தலில் தமிழர்கள் பலர் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்....
தீவிரவாதிகளுள் ஒருவன், வித்தியாசமான முகமூடி ஒன்றை அணிந்தபடி பால்கனியில் நிற்கும் இந்தப் புகைப்படம் பிரபலம். 'முனிச் படுகொலை' என அறியப்படும் இந்த சம்பவத்திற்கு அடையாளமாக விளங்கும் இந்தப் புகைப்படம், பார்ப்பதற்கு சற்று திகிலூட்டும் விதமாகவே...
புதுச்சேரியைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் திரு. நித்தி ஆனந்த். இவரின் புகைப்படங்கள் அழகிலும் நயத்திலும் அசத்துகின்றன. இவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். இவர் புதுவையை பூர்வீகமாக கொண்டவர். வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.......
கீழ்நமண்டி கிராமத்தில் தெற்குப்பகுதியில் உள்ள குன்றுகளால் சூழப்பட்ட பகுதி, பறவைகளாலும் சிறுநீர்நிலைகளாலும் பாறைகளாலும் மிக எழிலார்ந்த இடத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களைப் புதைத்த ஈமக்காடு அவர்களின் நாகரிக எச்சங்களும் உள்ளன....
கோவிட் சிக்கலின் போது பிரான்சில் உணவின்றி தவித்த பலருக்கு உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி சேவை புரிந்தமைக்காக கமல்ஹாசன் நற்பணி மன்றத்தின் சேவையை பாராட்டி விருது வழங்கியுள்ளது பிரான்சிலுள்ள இந்திய தூதரகம்....
மதியம் சரியாக பன்னிரெண்டரை மணியிருக்கும். இது ஆடி மாதம் கடைசிக்கிழமை. வெய்யில் 35°யில் அடித்துக்கொண்டிருக்கின்றது. அனல் காற்று, ஜன்னலை திறந்து வெளியே பார்க்கமுடியவில்லை. எனக்கு மாலை நேர வேலை. வேலை முடிந்து வந்து சாப்பிட்டு...
பிரான்சு தலைநகர் பாரீசில் தொடர்ந்து உயர்ந்துவரும் கொரோனா நோய்தொற்றினால் விரைவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்ற செய்தி பரவியதால் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்க அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில், தமிழ் கடைகளில் மக்கள்......
ஜனவரி 24 ஆம் தேதி ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் நோயாளர் பதிவுகளை உறுதிப்படுத்திய முதல் நாடு பிரான்ஸ் ஆகும். ஜனவரி பிற்பகுதியிலும் பிப்ரவரி மாத தொடக்கத்திலும் மொத்தம் 12 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.......
ஐரோப்பிய நாடான பிரான்சில் வருகின்ற மார்ச் 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அதன் அனைத்து மாநிலங்களிலும் நகரசபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றுபெறுபவர்கள் மேயர் (நகரத்தந்தை) மற்றும் கோன்சியே முனிசிபல் (Conseiller......